தமிழினத்தின் நீதிக்காக தன்னை உருக்கும் தியாகம் திருமதி அம்பிழகை செல்வக்குமார் உண்ண மறுத்து இன்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது. மனித உரிமையை உலகிற்கு அறிமுகம் செய்த பிரித்தானியா தன் நாட்டிலேயே கண்முன்னே மனிதம் செத்துக்கொண்டிருப்பதை கண்டு மௌனம்காத்து வருகின்றது. இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியை … Continue reading பட்டினியோடு பத்தாவது நாள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed